tamilnadu

img

புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநில மக்களுக்கு காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரூ. 10 ஆயிரத்தை வழங்கினார்

புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநில மக்களுக்கு காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சார்பில் நிவாரணமாக ரூ. 10 ஆயிரத்தை வேலூர் சாராட்சியரும் காட்பாடி ரெட்கிராஸ் தலைவருமான கா.மெகராஜ் மாநில பொருளாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் சி.இந்தர்நாத் ஆகியோர் வழங்கினார். இந்த நிகழ்வில் காட்பாடி வட்டாட்சியர் சுந்தர் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.