சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தி மெரினா புட் கோர்ட் திறக்கப்பட்டுள்து. இதில் இந்தியாவில் புகழ்பெற்ற குற்றாலம் ரஹ்மத் பார்டர் பரோட்டா, ருச்சாலு தெலுகு போஜனம், சாட் கார்னர், யாலி பிரியாணி, உள்ளிட்ட பல்வேறு உணவு நிறுவனங்கள் தங்களது கடைகளை திறந்துள்ளன. இந்த உணவு வளாக திறப்பு விழாவில் திரைப்பட இயக்குநர் வெங்கட்பிரவு, நடிகை ஆன்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.