tamilnadu

img

தமிழகத்தின் வங்கியாளர்கள் குழு  கூட்டம் நடைபெற்றது

தமிழகத்தின் வங்கியாளர்கள் குழு  கூட்டம்  ஆகஸ்ட் 22 மற்றும் 23ஆகிய  தேதிகளில் சென்னையில் எஸ்.எல்.பி.சி கமிட்டி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சிறீ கர்ணம் சேகர்’ தலைமையிலும்  தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர்  ஹன்ஸ் ராஜ் வர்மா முன்னிலையிலும்  நடைபெற்றது. இதில் மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் தலைவர்கள்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.