திருவொற்றியூரில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் புதிதாக கட்டப்படவுள்ள சமுதாய நலக்கூடம் அமைய உள்ள பகுதியை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மேயர் ஆர்.பிரியா மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, நேதாஜி யூ கணேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.