tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட, தென் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் மருத்துவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட, தென் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் செவ்வாயன்று (அக். 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம், தலைவர் அன்பரசு,  நிர்வாகிகள் ஞானத்தம்பி, நம்பிராஜன், சுந்தராம்பாள், அந்தோணிசாமி, டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;