tamilnadu

img

அன்பு செலுத்துவோம்!

“சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான டி.எம். கிருஷ்ணாவுக்கு உள்ள அசாத்திய இசைத் திறமையின் அடிப்படையில் தான் விருது கொடுக்கப்படுகிறது. ஆனால், அவர் விருது பெறுவதில் குழப்பம் ஏற்படுத்தும் சிலரது முயற்சி கண்டிக்கத்தக்கது. அனைவரின் மீதும் அன்பு செலுத்துவோம்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.