சோழிங்கநல்லூர் தொகுதி, மேடவாக்கம் நெசவாளர் நகரில் 250 குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்த இந்தமுகாமில் மாவட்ட தலைவர் எம்.ஆர். சுரேஷ், சோழிங்கநல்லூர் பகுதித் தலைவர் சுபாஷ், செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.