tamilnadu

ஆராய்ச்சி நிலையத்தில் கரும்பு நாற்று பெறலாம்

கடலூர், ஆக. 6- கடலூர் செம்மண்டலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கரும்பு ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு  வருகிறது. இங்கு, பல்வேறு புதிய கரும்பு இனங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு கரும்பு நாற்றுகளை விவசாயிகள் முன்ப திவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சி நிலை யத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெயச்சந்திரன் தெரி வித்துள்ளார்.