அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பொருளுதவி நமது நிருபர் அக்டோபர் 25, 2019 10/25/2019 12:00:00 AM சென்னை அருகே எர்ணாவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான பொருட்களை செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் வழங்கினர். இதில் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.