tamilnadu

img

தி.நகரில் கடைகள் மூட உத்தரவு

சென்னை
கொரோனா வைரஸ்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். அவசிய தேவையை தவிர்த்து மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் சென்னையில் உள்ள 3,800 ஏ.டி.எம்-களை அவ்வப்போது தூய்மைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சென்னையில் உள்ள பூங்காக்கள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;