tamilnadu

img

அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு சிலம்பம் பயிற்சி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு  மகளிர் தின சிறப்புகள் குறித்தும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு பழம்பெரும் தற்காப்புக் கலையான சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது.