முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யபபட்ட வழக்கில் அமலாக்கத்துறை கைப்பற்றிய ஆவணங்கள் என்னுடையது இல்லை என்றும் நான் எந்த தவறு செய்யவில்லை என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது என செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் பதில்