tamilnadu

img

பள்ளிகள் திறப்பு: நவ.9ல் கருத்துக் கேட்பு கூட்டம்...  

சென்னை:
கொரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. 

இந்நிலையில் 9,10, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வகையில் பள்ளிகள் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில் தங்கள் பிள்ளைகளை பள்ளி,கல்லூரிகளுக்கு அனுப்பமுடியாது என்ற பெற்றோ ர்கள் மறுத்து வருகின்றனர்.இதனையடுத்து தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவம்பர் 9-ம் தேதி கருத்து கேட்பு கூட்டம்அந்தந்த பள்ளி தலைமைஆசிரியர்களின் தலைமை யில் காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமை ச்சகம் அறிவித்துள்ளது.