தீபாவளியையொட்டி வேலூர் கற்பகம் கூட்டுறவு பண்டகசாலை சிறப்பங்காடியில் சிறப்பு பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். தலைவர் சுமை தாங்கி சி.ஏழுமலை, மண்டல இணைப்பதிவாளர் ராஜ் குமார், மேலாண் இயக்குநர் திருகுண ஐயப்ப துரை, துணைப் பதிவாளர் ராஜகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.