tamilnadu

img

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து கவலைக்கிடம்

சென்னை:
கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், வெண்டிலேட்டர், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. சர்வதேச மருத்துவ நிபுணர்களின் ஒத்துழைப்புடன், எஸ்பிபி உடல் நிலையை மருத்துவ குழு கண்காணித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

;