மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம் பகுதிக்குழு சார்பில் பார்த்தசாரதி தெரு, கல்லறைச்சாலை குடியிருப்பு, ராம தாஸ்நகர் ஆகிய பகுதிகளில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சானிக்ஆல்பம் மருந்தை மருத்துவர் பாலமுரு கன் வழங்கினார். உடன் பகுதிச்செயலாளர் செல்வானந்தம், பா.ஹேமாவதி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.