tamilnadu

img

தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.