tamilnadu

img

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சென்னை கோட்டம் 2ன் சார்பில் நிவாரணம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திரு.வி.க.நகர் பகுதி, கன்னிகாபுரம் பகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும், பெனாயிலும் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மாமன்ற முன்னாள் உறுப்பினர்  பா.தேவி,   கொளத்தூர் பகுதிச்செயலாளர் பா.ஹேமாவதி, முருகேசன் உள்ளிட்டோர் நிவாரணப்பொருட்களை வழங்கினர்.