காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மழை நீரை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மழை நீரை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.