நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவிக நகர் நம்மாழ்வார் பேட்டை கிளை உறுப்பினர் சி.பாபுவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். இதில் பகுதிக்குழு உறுப்பினர் பா.தேவி, கொளத்தூர் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.