tamilnadu

img

பிரமோத்குமார் டிஜிபியாக பதவி உயர்வு

சென்னை, ஆக.7-  ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாருக்கு டிஜிபி யாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது.

1989 ஐபிஎஸ் அணியில் இதர அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தபோது பிரமோத்குமார் மீது வழக்கு நிலுவையில் இருந் தது. பிரமோத்குமார் மீதான புகார் களை விசாரித்த ஒன்றிய அரசின் நிர்வாக தீர்ப்பாயம் அவர் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது. இதையடுத்து பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.