tamilnadu

img

அரசியல் சட்டவிரோதம்... என்.ஜி.ஆர்.பிரசாத், மூத்த வழக்கறிஞர்

வழக்கு தொடுத்தால் மட்டும் வெற்றிபெறமுடியாது. சாதகமான தீர்ப்பு வேண்டு மென்றால் மக்கள் போராட வேண்டும். இஸ்லாமியர்களுக்காக மட்டும் நாம் போராடவில்லை. சமுதாயத்தில் பாதிக்கப்படுகிற அனைவருக்காகவும் போராடுகிறோம். அரசு அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்துக்களுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு (பிரிவு 14) விரோதமானது. இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு வலுவாக போராடினால்தான், உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

;