குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப் பேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.