tamilnadu

img

தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி

தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களில் அனைத்து நாட்களிலும் வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்கு பெறலாம் எனவும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் வரை கலந்து கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். 

;