சமூக இடைவெளியை பின்பற்றாமல் மது வாங்கி செல்லும் மக்கள் நமது நிருபர் மே 8, 2020 5/8/2020 12:00:00 AM சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் அரசு மதுபானக் கடைகள் வியாழனன்று (மே 7) திறக்கப்பட்டன. கடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடையில் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் மது வாங்கி சென்றனர். Tags பின்பற்றாமல் மது வாங்கி செல்லும் மக்கள்