tamilnadu

img

கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை..  

கிண்டி சிட்கோ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறையில்  பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசு தார்களுக்கு அத்துறைக்கான அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். 

;