கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுபானக் கடை திறந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தலைவர் வெண்ணிலா உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.