“இராமர் கோயில், நாடாளுமன்றம் இரண்டிலும் மழை நீர் ஒழுகும் ஓட்டை. 14 கி.மீ. இராமர் பாதையில் 13 இடங்களில் சாலை கீழிறங்கி பள்ளம். பீகாரில் 20 நாட்களில் இடிந்து விழுந்த 13 பாலங்கள். 13 நாளில் 7 ரயில் விபத்துகள். நாடி- நரம்பு, மூச்சு - மூளை அனைத்திலும் ஊழல் ஊறிப்போனவரால் தான் இது சாத்தியம்!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.