tamilnadu

img

ஊழல் ஊறிப்போன மோடியால் தான் முடியும்

“இராமர் கோயில், நாடாளுமன்றம் இரண்டிலும் மழை நீர் ஒழுகும் ஓட்டை. 14 கி.மீ. இராமர் பாதையில் 13 இடங்களில் சாலை கீழிறங்கி பள்ளம். பீகாரில் 20 நாட்களில் இடிந்து விழுந்த 13 பாலங்கள். 13 நாளில் 7 ரயில் விபத்துகள். நாடி- நரம்பு, மூச்சு - மூளை அனைத்திலும் ஊழல் ஊறிப்போனவரால் தான் இது சாத்தியம்!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.