வடசென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் பகுதிக்குழு சார்பில் செயலாளர் எஸ்.கதிர்வேல் தீக்கதிர் ஆண்டு சந்தாக்களை வழங்க மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக் கொண்டார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவடக்குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி, பகுதிக்குழு உறுப்பினர்கள் அம்சா, அருமைராஜ். குமார், கே.வெங்கடையா, உசேன், புஷ்பா, சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.