tamilnadu

img

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில்  மாவட்டச் செயலாளர் கி.ராதை மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்

வடசென்னை மாவட்டம், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கரீமாபேகத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில்  மாவட்டச் செயலாளர் கி.ராதை மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்.