tamilnadu

img

விபத்தில் இறந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்களின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது

சென்னை வடபழனி விபத்தில் இறந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடலூரில் அனைத்து தொழிற்சங்கங்க ளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொமுச தலைவர் டி.பழனிவேல் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், துணைச் செயலாளர் கண்ணன் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.