சென்னை வடபழனி விபத்தில் இறந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடலூரில் அனைத்து தொழிற்சங்கங்க ளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொமுச தலைவர் டி.பழனிவேல் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், துணைச் செயலாளர் கண்ணன் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.