எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட குரல் அல்ல! அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கோடான கோடி மக்களின் குரல் நசுக்கப்படுகிறது. மோடி அரசாங்கத்தின் பாசிச மூர்க்கத்தனம் இதே அரசை பதம்பார்க்காமல் விடாது. நிரந்தர அரசாங்கங்கள் எங்கேயும் எப்பொழுதும் இல்லை.
இந்தியா கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டவை:
- தொகுதி உடன்பாடுகள் மாநில அளவில் செயல்படுத்தப்படும்.
- வேலையின்மை/ விலைவாசி உயர்வு முதலிய பிரச்சனைகள் குறித்து பொதுக்கூட்டங்களும் எதிர்ப்பு இயக்கங்களும் நடத்தப்படும்.
- எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் எதிர்த்து 22.12.23 அன்று தேசிய அளவில் கண்டன இயக்கம்.