tamilnadu

img

ஆய்வரங்கம்...

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2019 குறித்து ஆய்வரங்கம் இந்திய மாணவர் சங்கத்தின்  சார்பில் புதுச்சேரியில் நடைபெற்றது. சங்கத்தின் பிரதேச தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். முனைவர் அ. மணிக்குமார், தமுஎகச-வின் கவுரவத் தலைவர் ச.தமிழ்ச் செல்வன், இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். சங்க நிர்வாகிகள் வின்னரசு, ஆனந்து உட்பட பலர் பங்கேற்றனர்.

;