காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடந்த சில வாரங்களாக விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடந்த சில வாரங்களாக விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.