tamilnadu

img

இதுக்குமா அங்கலாய்ப்பு..?

“ஒராளு (ரங்கராஜ் பாண்டே) கல்லொடைக்கிறது, களை வெட்டுறது, கதிரறுக்கிறதை விடவும் கருவறையில நிக்கிறது தான் ரொம்ப கஷ்டம்னு பொலம்புறாப்ல. இன்னோராளு (பா ராகவன்), குடிச்சு சாகுறவங்களுக்கு கிடைக்கிற தொகையவிட ஞானபீடத்துக்கு கிடைக்குற தொகை கம்மியாயிருக்குன்னு அங்கலாய்க்கிறாப்ல. எதுக்குப்பா இவ்வளவு கஷ்டப்படுறீங்க, தேமேன்னு இருக்க வேண்டியதுதானே!” என்று எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா சாடியுள்ளார்.