“தேர்தல் வியூக நிபுணர்’ எனத் தங்களைத் தாங்களே அறிவித்துக்கொண்ட பிரஷாந்த் கிஷோர் போன்ற நபர்களைப் புறந்தள்ள வேண்டிய நேரம் இது! அரசியல் கட்சிகள் நம்பவேண்டியது மக்களைத்தானே தவிர இந்த அரசியல் ஜோதிடர்களை அல்ல! சற்றே கீறிப்பார்த்தால் அவர்கள் அனைவரும் சங்கிகள்தான் என்பது தெரிந்துவிடும்!” என்று விசிக விழுப்புரம் எம்.பி. து. ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.