இராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆகவும், ஆண்களில் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டதற்கு எதிராக அந்நாட்டுப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “இந்தப் பிரச்சனையில் ஐ.நா.சபையும்,உலக சுகாதார அமைப்பும் தலையிட்டு குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும். அறிவியலுக்கு புறம்பான இராக் அரசின் முடிவுக்கு எதிராக அனைவரும் குரலெழுப்புவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்
பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.