பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்.கே. நகர் பகுதி நேரு நகர் கிளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், பகுதி செயலாளர் நா.விஜயகுமார், தலைவர் கே.கோபி, நிர்வாகிகள் விக்கி, சேஷகிரி பிரபா, பரத், மஞ்சு, கோகுல், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, ஆர்.லோகநாதன், வெ.ரவிக்குமார் (சிபிஎம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.