“குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்கட்சிகள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். கெட்டவர்களின் கனவு தகர்வதே நல்லவர்களின் வெற்றி தான். உங்களின் 400 என்ற கனவை வாக்காளர்கள் தகர்த்ததை விடக்கொண்டாட வேறு என்ன விசயம் வேண்டும் பிரதமரே?” என சிபிஎம் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கேட்டுள்ளார்.