மதுரவாயல் மேம்பாலம் அருகே கூவம் ஆற்றை ஆகாயத் தாமரைச் செடிகள் சூழ்ந்துள்ளன. மழை தொடங்கியுள்ள நிலையில் ஆகாயத் தாமரைச் செடிகளையும், முட்புதர்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரவாயல் மேம்பாலம் அருகே கூவம் ஆற்றை ஆகாயத் தாமரைச் செடிகள் சூழ்ந்துள்ளன. மழை தொடங்கியுள்ள நிலையில் ஆகாயத் தாமரைச் செடிகளையும், முட்புதர்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.