tamilnadu

img

சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணுவை அரசு குடியிறுப்பு

சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணுவை அரசு குடியிறுப்பு வீட்டை விட்டு வெளியேற்றிய தமிழக அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், மாநிலத் துணைச் செயலாளர்கள் நிருபன், பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

;