அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஆலந்தூர் பணிமனை ஓட்டுநரும், போக்குவரத்து அரங்க ஆலந்தூர் கட்சிக் கிளை உறுப்பினருமான அரிதாசன் ஜூலை 31 அன்று ஓய்வு பெற்றார். இதையொட்டி நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் ‘தீக்கதிர்’ வளர்ச்சி நிதியாக 3 ஆயிரம் ரூபாய், நிர்மல் பள்ளி மற்றும் போக்குவரத்து தொழிலாளி மாத இதழ் வளர்ச்சி நிதியாக தலா ஆயிரம் ரூபாய் அரங்கச் செயலாளர் செந்திலிடம் வழங்கினார்.