tamilnadu

img

அம்பேத்கர் அரசு கல்லூரியில் கண்காட்சி

சென்னை,அக்,16- சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில்  சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரி அக்கோட பர் 15,16 ஆம் தேதி சுற்றுச் சூழல் கண்காட்சி நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. கீதா தலைமை தாங்கினார். விலங்கியல் துறைத் தலை வர் முனைவர் டி.குமரன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் எஸ். தினகரன் துவக்கிவை த்து பேசினார். மாணவர்கள், ஆசிரியர்க ளுடன்  தமிழ்நாடு அறிவியல் இயக்க  மாநிலத் தலை வர் முனைவர் தினகரன், மேனாள் மாநிலத் தலை வர் பேரா.சோ. மோகனா ஆகியோர் கலந்துரையாடி னர்.