tamilnadu

img

ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா

பாஜகவுக்கு எதிராக எழுப்பப்படும் ஒவ்வொரு குரலையும் ஒடுக்க வேண்டும்; ஒடுக்க முடியாதவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். இது மட்டும்தான் அமலாக்கத்துறையின் ஒரே வேலை.