தோழர் என்.சங்கரய்யாவின் 103ஆவது பிறந்த நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பூர் பகுதி 37ஆவது வட்டம் உதயசூரியன் நகர் கிளை சார்பில் 300 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதில் பகுதிச்செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜ்குமார், நிர்வாகிகள் ஜீவா முனுசாமி, டி.சரவணன், டி.ஆர்.தினேஷ், டி.ஞானமணி, ஒய்.பருவராஜ் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.