tamilnadu

img

இடதுசாரி மாணவர் அமைப்புகள் சார்பில் பெரம்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் முழு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 4) இடதுசாரி மாணவர் அமைப்புகள் சார்பில் பெரம்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.