tamilnadu

img

ஊரடங்கு கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஊரடங்கு கால நிவாரணமாக மாதம் 7ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 13) கும்மிடிப்பூண்டி, மேல்முதலம்பேடு, ஏ.என்.குப்பம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம்.சி.சீனு, மாவட்ட துணைத் தலைவர் ஜி.சூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்