சண்டிகர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் மின்வாரியங்களை கம்பெனியாக பிரிப்பதைக் கண்டித்தும், ஒன்றிய அரசு நிர்பந்தத்தின் அடிப்படையில் விநியோக கம்பெனியாக தனியாருக்கு விடுவதற்கான நடவடிக்கையை கண்டித்தும் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பில் திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.