tamilnadu

img

7வது ஊதியக்குழுவில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

7வது ஊதியக்குழுவில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், துறை சார்ந்த பணிகளைத்தவிர பிறதுறை பணிகள் வழங்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதனன்று (ஜூலை 17)  வடசென்னை மாவட்டம் திருவிகநகர், சிவானந்தாசாலை, வியாசர்பாடி, வி.பி.காலனி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகி நிர்மலா ராணி , உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;