tamilnadu

img

பிஎம்டபிள்யூ நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் செயல்பட்டு வரும் பிஎம்டபிள்யூ என்ற நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சிஐடியு சார்பில், சிங்கப்பெருமாள் கோயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயஅகஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் மாவட்டத் தலைவர் க.சேஷாத்திரி மாவட்டச் செயலாளர் க பகத்சிங் தாஸ், உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.